Day: November 22, 2020
பென்சில் வேனியாவில் ஜோ பைடன் வெற்றி : ட்ரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில்மேலும் படிக்க...
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டனர்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த திருமணத்தில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றமேலும் படிக்க...
டிசம்பர் மாதம் 2 முதல் இங்கிலாந்தில் முடக்கத்தை நிறைவுக்கு கொண்டு வர தீர்மானம்
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதியுடன் முடக்க கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் பொரிஸ் ஜோன்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியதையடுத்து கடந்த 5 ஆம் திகதி முதல் டிசம்பர்மேலும் படிக்க...
தமிழகத்தில் தொடரும் மழை – புயல் எச்சரிக்கை விடுப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு எதிர்வரும் 25ம் திகதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வுமேலும் படிக்க...
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்
இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் இந்த வாரத்தில் சோதனை தொடங்கும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர்மேலும் படிக்க...
பாடசாலைகள் நாளை ஆரம்பம் – மாணவர்களுக்கான அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையில், சுகாதாரமேலும் படிக்க...
கொரோனா அச்சம்: அலரிமாளிகை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது?
கொரோனா பரவலை அடுத்து, இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மறு அறிவித்தல் வரை அலரிமாளிகையில் பணியாளர்கள் கடமைக்குச்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவு படுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன்
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமானமேலும் படிக்க...