Day: November 19, 2020
கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் – சீனா
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என சீனா கூறியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 10பேர் உயிரிழப்பு
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு போராளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரில்மேலும் படிக்க...
வவுனியா தாண்டிக்குளம் விபத்தில் மூவர் காயம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் இன்றையதினம் மதியம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கென்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போதுமேலும் படிக்க...
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனுவை நாளை பிற்பகல் 2 மணிவரைமேலும் படிக்க...
சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கர வாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன – இந்தியா குற்றச்சாட்டு!
கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் 75வது அமர்வின் ஒருபகுதியாக உலக யூத காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ‘யூத விரோதப்போக்கைமேலும் படிக்க...
மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்
மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதைமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசி வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது!
ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது. இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்குமேலும் படிக்க...
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை சில் துணி வழக்கில் இருந்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் கொழும்பு மேல்மேலும் படிக்க...
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரம் 06 – 13 ஆம் வகுப்புளுக்காகவே பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதேநேரம் தரம்மேலும் படிக்க...