Day: November 15, 2020
தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடிய ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவதுமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக மோசமான சூறாவளி – உயிரிழப்பு 67 ஆக உயர்வு
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக மோசமான சூறாவளி காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் வடக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும் அதிகாரிகள் இன்றுமேலும் படிக்க...
குரு பெயர்ச்சி பலன்கள் (15.11.2020 முதல் 13.11.2021 வரை)
மேஷம்: குரு பெயர்ச்சி 2020 – 2021 அசுவனி: 65/100 தொழிலில் வளர்ச்சிபொது : இதுநாள் வரை குருவின் பார்வை பலத்துடன் செயல்பட்டு வந்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சற்று அலைச்சலைத் தரக்கூடும். அலைச்சல் அதிகமானாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமே. கேதுவைமேலும் படிக்க...
ருமேனியா: கொரோனா வைத்திய சாலையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு
ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் அதை ஒட்டிய அறைக்கு தீ பரவியது என்றும்மேலும் படிக்க...
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய இணைய ஊடுருவிகள் முயற்சி!
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய அரசாங்க ஆதரவு இணைய ஊடுருவிகள் முயற்சிப்பதாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த இணைய ஊடுருவல் முயற்சியில் பெரும்பாலானவை தோல்விமேலும் படிக்க...
ஜவகர்லால் நேரு பிறந்தநாள்: பிரதமர் மற்றும் ராகுல் உள்ளிட்ட பல தலைவர்கள் மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களினால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று, ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளைமேலும் படிக்க...
மதுரையில் பாரிய தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
மதுரை- தெற்கு மாசி வீதியிலுள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வேளையில் திடீரென தீ பற்றியுள்ளது. குறித்த தீ ஏனையமேலும் படிக்க...
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி: சிவஞானம் சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.மேலும் படிக்க...
மக்கள் கருணா மீது முன்வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்- வியாழேந்திரன்
கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன், அவரது பிறந்த நாளானமேலும் படிக்க...
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தடையாக இருக்கும் பன்முக சவால்கள்
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான போதிய நிதியுதவியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார் தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும்மேலும் படிக்க...