Day: November 3, 2020
ஆஸ்திரியா பயங்கரவாத தாக்குதல்: இத்தாலி- ஜேர்மனி கடும் கண்டனம்!
ஆஸ்திரியாவின் மத்திய வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரும் இந்த தாக்குதல்களுக்கு கடுமையாக கண்டனம்மேலும் படிக்க...
செல்வம் அடைக்கலநாதன் கடற்தொழில் அமைச்சருக்கு அவசர கடிதம்!
மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதார். இவ் விடையம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கடிதம் ஒன்றைமேலும் படிக்க...
கொரோனா அச்சம் – வவுனியாவில் சிறுவர் பூங்காக்கள் மூடப்பட்டது
வவுனியாநகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறுவர் பூங்காக்களைமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டது!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு, 416பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – இறுதி நாள் வாக்குப்பதிவு இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 9.5 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறவுள்ளன. இம“முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் கோனி புயலின் தாக்கம் குறைவதற்குள் மற்றொரு புயல் தாக்குமென எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய கோனி புயலின் தாக்கம் குறையும் முன்னரே மற்றொரு புயல் நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் கோனிமேலும் படிக்க...
டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை குறைந்தது!
டெல்லியில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் 19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர்மேலும் படிக்க...
பீகார் சட்டசபை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியது!
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.மேலும் படிக்க...
போலி செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்- இராணுவ தளபதி
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாமென சமூக ஊடகங்களுக்கு கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைத்தளங்களில்மேலும் படிக்க...
சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! சி.யமுனாநந்தா
கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொரோனா தொற்றும் சிறுவர்களும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதேமேலும் படிக்க...