Day: October 21, 2020
25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. தியாகராசா ராசாத்தி (21/10/2020)
பிரான்ஸ் Colombes இல் வசிக்கும் தியாகராசா ராசாத்தி தம்பதிகள் தங்களது 25வது ஆண்டு திருமண நாளை 21ம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 25வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் தியாகராசா ராசாத்தி தம்பதிகளைமேலும் படிக்க...
ஜேர்மனியில் முக்கிய சுற்றுலா நகரம் முடக்கப்பட்டது
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து தெற்கு ஜேர்மனியின் முக்கிய சுற்றுலா தளமான பகுதியில் புதிய முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒஸ்திரியாவின் எல்லையில் உள்ள பெர்ச்ச்டெஸ்கடனர் லேண்டின் 105,000 மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டுமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று பரவலை தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகள்: ஜேர்மனி அரசாங்கம்!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது கட்டடங்களில் காற்றோட்ட அமைப்புகளை மேம்படுத்த ஜேர்மனி அரசாங்கம் 500 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளது. பொது அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் காற்று சுழற்சியை மேம்படுத்த இந்த மானியங்கள் செலவிடப்படவுள்ளன. தனியார் நிறுவனங்கள்மேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்ட நைஜீரியர்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு!
வர்த்தக தலைநகர் லாகோஸின் லெக்கி மாவட்டத்தில் பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் நைஜீரியர்கள் மீது படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சாட்சிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம்மேலும் படிக்க...
கொரோனா தொற்று: வீட்டில் இருந்து பணி புரிவதற்கான காலக் கெடுவை நீடித்தது அமேசன்!
கொரோனா தொற்று காரணமாக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய முடியும் என்றும் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான காலக்கெடுவை எதிர்வரும் ஜூன் வரை நீடிப்பதாகவும் அமேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை அமேசன் நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் மின்னஞ்சல் வழியாக அறிவித்தார் எனமேலும் படிக்க...
தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்கொரோனாதொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தோர் மற்றும் குணமடைந்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6மேலும் படிக்க...
கொரோனா இன்னமும் முழுமையாக அழிந்து விடவில்லை – மோடி
கொரோனா இன்னமும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களிடம் விசேட உரையாற்றினார். இதன்போதே அவர்மேலும் படிக்க...
இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – கெஹெலிய!
இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணியாது – உதய கம்மன்பில!
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...