Day: October 20, 2020
800 திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது – அதிகார பூர்வமாக அறிவித்தார் விஜய் சேதுபதி!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவரது அறிக்கையை தனது ருவிட்டர்மேலும் படிக்க...
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா?
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்தமேலும் படிக்க...
கொங்கோ சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 900 கைதிகளை தப்பிக்க வைத்த ஆயுதக் குழு!
கொங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள மத்திய சிறைச்சாலை மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலால், பெனி சிறையில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்க்பாய் மத்திய சிறைச்சாலை மீதும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் இராணுவ முகாமின் மீதும் ஒரே நேரத்தில்மேலும் படிக்க...
பொது சுகாதார அவசர சட்டத்திற்கான தனி நபர் சட்ட வரைபினை தாக்கல் செய்தார் சுமந்திரன்
பொது சுகாதார அவசர சட்டம் இயற்றுவதற்காக தனிநபர் சட்ட வரைவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட வரைபில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொது சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.மேலும் படிக்க...
உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது!
உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 638பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில்,மேலும் படிக்க...
பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!
பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமுல் படுத்தப்படும் – பா.ஜ.க
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தலித்துகள், கோர்காக்கள் மற்றும் பிற பழங்குடியினர் உள்ளிட்ட சமூகக் குழுக்களுடன் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாடினார்.மேலும் படிக்க...
வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்துகின்றது: மனித உரிமைகள் குழு
வாக்குமூலம் பெற வட கொரியா தங்களது கைதிகளை சித்திரவதை மற்றும் அவமானத்திற்கு உட்படுத்துகிறது என மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், வடகொரியாவின் தடுப்புக்காவல் அமைப்பு, மக்களை ஒரு விலங்கை விடக் மதிப்பு குறைவாகமேலும் படிக்க...
என்மீது எவரும் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம் – யோஷித ராஜபக்ச
எனது சேவையை பார்த்து, அதன்பின்னர் என்மீது எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாமென பிரதமரின் பணியாளர் சபை பிரதானியான யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவில் பெப்ரவரியில் அதிகூடிய பாதிப்புகள் பதிவாகக் கூடும் – நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் ஏறக்குறைய அரைவாசி மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என மருத்துவ நிபுணர் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களை இந்தியா பகடைக் காய்களாக பயன்படுத்தக் கூடாது – சிவசக்தி ஆனந்தன்
13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதிலிருந்து அதனைமேம்படுத்தி, அரசியல் தீர்வொன்றை நிலைபெறச்செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயேமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா) 20/10/2020
இலங்கையில் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் இந்தியாவில் புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவருமான சதாசிவம் சதானந்தம் (சிவா) அவர்கள் (Scope of Knowledge எனும் ஆங்கில நூலாசிரியர், பாண்டிச்சேரி அறிவொளி இயக்கத்தில் முதியோர் கல்வி ஆசிரியர்) 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார் அன்னார்மேலும் படிக்க...