Day: October 19, 2020
5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (19/10/2020)
நோர்வே Oslo இல் வசிக்கும் ஆதீசன் யசோதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் செல்லம் தனது 5வது பிறந்தநாளை 19ம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார் இன்று 5வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்புமேலும் படிக்க...
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி 13 ஆண்டு கால ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!
வலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்புக் கோட்பாடு அதன் மக்கள் மற்றும் பூர்வீக திறன்களை வலுவாக நம்பியிருப்பதை அடிப்படையாகக்மேலும் படிக்க...
தேர்தலில் தோற்று விட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் – ட்ரம்ப்
அமெரிக்காவில் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வரலாற்றிலேயே மிகவும் மோசமான வேட்பாளருடன் போட்டியிடுவதகவும் ஒருவேளை அவரிடம் தோற்றுவிட்டால், தனது வாழ்க்கைமேலும் படிக்க...
ஜேர்மனியில் நேற்று 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஜேர்மனி இந்த வாரத்தில் மூன்று நாட்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளது. அதன்படி வியாழக்கிழமை முதல் முறையாக 7,000 க்கும் மேற்பட்டவர்களும் நேற்று சனிக்கிழமை 7,830 புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக றொபேர்ட் கொச் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
கொவிட்-19: பிரான்ஸில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட எட்டாவது நாடாகமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : குளிர்காலத்தில் இரண்டாவது அலை தாக்கும் என எச்சரிக்கை!
இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழுவின் தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவரான வி.கே.பால் அளித்த சிறப்பு பேட்டியொன்றில் மேற்படி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவிற்குள் ஊடுறுவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை!
இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை அமைப்புகளின் தகவல்படி கரேன் பிரிவுக்கு எதிரே உள்ள ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி பகுதிகளின் ஏவுதளங்களில் 80 பயங்கரவாதிகள் குழு காணப்படுகிறது.மேலும் படிக்க...
பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பயணிகள் பேருந்துச் சென்றது. இதன்போது பேருந்தில் 20க்கும்மேலும் படிக்க...
இந்தியப் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள கூட்டமைப்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததற்கு அமைய கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
20ஐ தோற்கடிப்பதில் உறுதியாக இருக்கின்றோம்- சஜித்
20ஐ தோற்கடிக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்திலுள்ள குறைகளை நாம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுவோம். இது எதிர்க்கட்சியொன்றின்மேலும் படிக்க...
19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது – ஜனாதிபதி
19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கவனத்திற்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைபை நிறைவேற்றிவிட வேண்டும் என்றும் இந்தச் சட்ட வரைபைமேலும் படிக்க...