Day: October 12, 2020
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கிளே ஒஃப் த கிங்’
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ரபேல் நடால் 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்மேலும் படிக்க...
இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!
இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுமேலும் படிக்க...
தாய்லாந்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு,பலர் படுகாயம்!
தாய்லாந்தில் ரயிலுடன் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் மரணித்துள்ளதுடன் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து சா சோயெங் சாவோ மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தக்மேலும் படிக்க...
காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார்!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா இன்று காலைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஹற்றன் நகர் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை திருச்சபை கொழும்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் ஊடாகமேலும் படிக்க...
கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் – தொற்று நோயியல் தடுப்பு பிரிவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய சூழலில் நாம் கொரோனாமேலும் படிக்க...