Day: September 29, 2020
இந்திய கடற்படை உட்பட 34பேர் தனிமைப் படுத்தலில்: மீண்டும் இலங்கையில் கொரோனா பரவலாம்- சவேந்திர சில்வா
மக்களின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதென கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் படையணியின் தலைவரான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு வந்த இந்தியக் கப்பலில் இருந்த கொவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக, இதுவரை 34பேர் தனிமைப்படுத்திமேலும் படிக்க...
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளத்தைக் குறி வைத்து தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து நேற்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்தது!
பிரான்ஸில் மூன்று வாரங்களுக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் நான்காயிரத்து 70பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 81பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7ஆம் திகதிக்கு பிறகு (4,203பேர்) தற்போது நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இந்தியாவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 69 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61 இலட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் புதிதாக 777 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கைமேலும் படிக்க...
பாபர் மசூதி வழக்கு விசாரணை : நாளை தீர்ப்பு!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இதன்போது சட்டத்திற்கு புறம்பான வகையில்மேலும் படிக்க...
‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’: உலக இதய நாள் இன்று
உலக இதய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நினைவு கூரப்படுகின்றது. இந்த வருடத்தின் உலக இதய தினத்தின் கருப்பொருள், ‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’ என்பதாகும். உலக இதய தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும், பலமேலும் படிக்க...
தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது- முஜிபுர் ரஹ்மான்
தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் நாட்டில் கிடையாதென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு மேலும் படிக்க...