Day: September 16, 2020
கொரோனா தொற்று அதிகரிப்பு – 81 பாடசாலைகளை மூடுகிறது பிரான்ஸ்
கடந்த வார ஆரம்பத்தில் 28 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரான்சில் மொத்தம் 81 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்து 100 தனிப்பட்ட வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கல் பிளாங்கர் தெரிவித்தார். கடந்த வாரத்துடன்மேலும் படிக்க...
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்
காசா பகுதியில் இன்று புதன்கிழமை ஒரே இரவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்குப் பகுதியில் உள்ள பீட்மேலும் படிக்க...
அலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு
ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் மத்தியமேலும் படிக்க...
விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறியும் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் மேலும்மேலும் படிக்க...
அபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம்மேலும் படிக்க...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்மேலும் படிக்க...
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் தேவையற்றவை- இலங்கை அரசாங்கம்
முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொதுமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளுக்கு கிளிநொச்சியிலும் நீதிமன்றம் தடை!
கிளிநொச்சி மாவட்டத்தில் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று (புதன்கிழமை) சென்றிருந்த கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைமேலும் படிக்க...
சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!
நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாகி திலீபனுக்கு நினைகூரல் நிகழ்வு நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைதுசெய்யப்பட்டமேலும் படிக்க...
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷி ஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்
யோஷிஹைட் சுகா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவரான 71 வயதான சுகா, கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது, பொருளாதார புத்துயிர் மற்றும் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த டோக்கியோவுக்கு வழிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)
தாயகத்தில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்சில் வசித்தவருமான உ.நாகேஸ்வரி அம்மா 14.09.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான முருகையா – மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதியரின்மேலும் படிக்க...