Day: September 13, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 270 (13/09/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பாகிஸ்தானில் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்- போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ஒருவர் கைதானார்!
பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் குழந்தைகளுடன் பயணித்த தாய் மீது குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தையடுத்து மூன்றாவது நாளாக பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்கள், குறித்த பெண்ணையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் வாகனத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாகமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் நீட் தேர்வு ஆரம்பம்
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் 11 மொழிகளில் 15.97 இலட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தெரிவு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும்மேலும் படிக்க...
பூசா சிறைச்சாலையில் 21 கைதிகள் தொடர்ந்தும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!
காலி, பூசா சிறைச்சாலையில் 21 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 46 கைதிகளில் 25 பேர் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். இதனிடையே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் போதைபொருள்மேலும் படிக்க...
ரஷ்ய கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்
கொரோனா வைரஸை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக ரஷ்ய தடுப்பூசி விநியோகம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுப்பதற்காக ரஷ்யாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசியமேலும் படிக்க...
DGCI அனுமதியளித்தால் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பிக்கப்படும் – சீரம் நிறுவனம்
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதியளித்தால் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடரவுள்ளதாக புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவர் பரிசோதனையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்துமேலும் படிக்க...
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப் பட்டார்!
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை இன்று (சனிக்கிழமை) காலை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி காசெம்மேலும் படிக்க...
வரலாற்று சிறப்பு மிக்க ஆப்கான்- தலிபான் சமாதான பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்!
பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால யுத்தத்தின் பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் கட்டார் தலைநகர் டோஹாவில் ஆரம்பமாகியுள்ளன. இன்று (சனிக்கிழமை) டோஹாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், முக்கிய பேச்சாளர்கள் ஆப்கானிஸ்தானின்மேலும் படிக்க...
தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது – மோடி
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். நாட்டின் 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகளவில் உள்ளது. மத்திய மாநில அரசுகள்மேலும் படிக்க...
ரஷ்யாவில் உள்ளூராட்சித் தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
ஆளும் கிரெம்ளின் சார்பு ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு ஒரு பெரிய சோதனையாகக் கருதப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் ரஷ்யா முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களில் கிட்டத்தட்ட 160,000 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் பிராந்தியங்களின் ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்மேலும் படிக்க...
வடமராட்சி மீனவர்கள் நாளை மெளன கவனயீர்பு போராட்டம்
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், ஆகியவற்றைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்றை நாளை (திங்கட்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர். வட.மராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்தியமேலும் படிக்க...
கிழக்கைச் சேர்ந்தவரே தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப் பட வேண்டும் -சி.வி.கே
தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் எனமேலும் படிக்க...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு என்று சட்டத்தரணிகள் அணி உருவாக்கம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள், மணிவண்ணனுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு தமது முழுமையானமேலும் படிக்க...