Day: September 3, 2020
இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 83 வயதான சில்வியோ பெர்லஸ்க்கு கொவிட்-19 அறிகுறி தென்படவில்லை எனவும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும்மேலும் படிக்க...
தி.மு.க.வின் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் போட்டியின்றித் தெரிவாகினர்
தி.மு.க.வின் பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் குறித்த இரு பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவர். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகனின்மேலும் படிக்க...
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங் கொடுத்த இலங்கைக்கு நோர்வே பாராட்டு!
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் அந்த சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கேடல் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனமேலும் படிக்க...
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றம்: அலுவல் மொழிகள் ஐந்தாக அதிகரித்து அமைச்சரவை ஒப்புதல்!
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரமான 370ஆம் பிரிவுமேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு – வர்த்தமானியில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பம்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைபு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம்மேலும் படிக்க...
வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப் பட மாட்டாது- ஜனாதிபதி
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாகமேலும் படிக்க...
மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்!

பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல்மேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 03ம் திகதி செப்டெம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் அமரர் திருமதி புவனேஸ்வரிமேலும் படிக்க...