Day: July 27, 2020
வடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக? சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன்
எந்தவொரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுவிஸ் தூதுவர் கன்ஸ்பீட்டர் மொக்மேலும் படிக்க...
ஜனநாயக போர்வையில் வரும் பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை – பிரதமர்
போரின் மூலம் வெற்றிக்கொள்ள எண்ணிய கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இறப்பு அபாயத்தைக் குறைக்க குறைவாக சாப்பிட வேண்டும் – பிரித்தானிய அரசு வேண்டுகோள்
உடல் பருமன் அதிகமாக இருக்கும் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் இறக்கும் அச்சம் காணப்படுவதால் பிரித்தானிய மக்கள் தங்கள் எடையை குறைக்க, குறைந்தளவில் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என இளநிலை சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 40 க்கும் மேற்பட்ட உடல்மேலும் படிக்க...
நவாலியூர் ஜோதி (சோமசுந்தரப்புலவர் நினைவுக்கவி)
நவாலியூர் ஜோதி நாமமோ சோமசுந்தரனார் தங்கத் தாத்தாவென பங்கமின்றி அழைத்தனரே பாசம் மிகப் பொங்கி ! ஆங்கிலமொழி ஆட்சியிலே அன்னை மொழியை, அரும்பெரும் சைவத்தை அழிய விடாமல் காத்து நாவலரின் பணி தொடர்ந்தாரே நவாலியூர் சோமசுந்தரனார் ! வட்டுக் கோட்டையிலே கட்டானமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அறிவிப்பு
ஸ்பெயின், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெயினில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவித்தமை தொடர்பாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள பதிலிலேயே இந்த அறிவிப்புமேலும் படிக்க...
சாத்தான்குளம் ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்
சாத்தான்குளத்தில் பொலிஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) வழங்கினார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் பொலிஸ் விசாரணையின்போது கடுமையாக தாக்கப்பட்டுமேலும் படிக்க...
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், இந்து தமிழர் பேரவையின் கோபால் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த விடயம் இந்துக்களிடையே கடும்மேலும் படிக்க...
மஹிந்த மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர்- தவராசா
மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே கருணாவிற்கு தேசிய தலைவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். திருக்கோவில்- மண்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் இனப் படுகொலையின் போது எங்கே போனார்கள் – விஜயகலா
தமிழ் மக்களின் தேசிய தலைவர் என தம்மை கூறிக்கொள்பவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது எங்கே போனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். பருத்தித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்மேலும் படிக்க...
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை கொண்டு வரவே சர்வதேசமும் விரும்புகிறது – இரா.சம்பந்தன்
இலங்கையின் ஆட்சி அதிகார முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் உறுதியாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்ததும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...