Day: June 17, 2020
பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்!
பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து, இரு முக்கிய வீரர்கள் வெளியேறவுள்ளனர். கழகத்தின் தலைவரான தியாகோ சில்வா மற்றும் முன்கள வீரரான எடின்சன் கவானி ஆகியோரே, தங்களது ஒப்பந்த காலம் நிறைவடையவுள்ள நிலையில், அணியிலிருந்துமேலும் படிக்க...
புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும் எவரும், இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ளமேலும் படிக்க...
நியூசிலாந்தில் கொரோனா எதிரொலி: எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை பொறுப்பேற்றது இராணுவம்
இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் நியூசிலாந்து நாட்டின் எல்லை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேவைப்பட்டால் இராணுவ வளங்களையும் இராணுவத்தினரையும் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்மேலும் படிக்க...
கொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை
கொரோனா பரவல் மற்றும் எல்லைப் பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5ஆம் கட்டமாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தமேலும் படிக்க...
பொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா?
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் தொடர்ந்தால், அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தேர்தலை நடத்த முடியும்மேலும் படிக்க...
அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் – சீனாவுக்கு பிரதமர் எச்சரிக்கை
இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்மேலும் படிக்க...
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் பலவீனமாக செயற்பட்டு வருகின்றது
அனைத்து தரப்புகளையும் பகைத்துக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் பலவீனமாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொத்மலையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்மேலும் படிக்க...
இதொக வின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஹட்டன், கொட்டகல பகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி அலுவலகத்தில் இன்று (17) காலை கட்சியின் நிர்வாக சபை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஜீவன் தொண்டமானை கட்சியின் பொதுச்மேலும் படிக்க...