Day: June 1, 2020
கொரோனா வைரஸ் – வீட்டுக்குள் இருந்தால் எப்படி பாதிக்கப்படும்?
கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமதுமேலும் படிக்க...
பரிஸில் கூறப்பட்ட திகதிக்கு முன்னதாகவே திறந்த உணவகங்களுக்கு அபராதம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உணவகங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த திகதிக்கு முன்னதாகவே திறக்கப்பட்ட நான்கு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பரிஸ் 7, பரிஸ் 10, பரிஸ் 13 ஆகியவற்றில் திறக்கப்பட்ட இந்த நான்கு உணவகங்கள் மற்றும் அருந்தககங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டதுடன், கடுமையானமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருகிறது – இத்தாலி வைத்தியர்
கொரோனா வைரஸின் வீரியம் குறைந்து வருவதாக இத்தாலியைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவின் ஆபத்துக்கள் படிப்படியாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனாமேலும் படிக்க...
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்
20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். நூலகத்தில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
ஜுன் 2 இற்குப் பின்னரும் RER- மெட்ரோக்களில் தொழில் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம்
உள்ளிருப்பு வெளியேற்றத்தின் இரண்டாம் கட்ட நடைமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும், தண்டவாளங்களில் ஓடும் பொதுப் போக்குவரத்துக்களில் (RER, Train, Metro) காலை 6h30 – 9h30 இற்கிடையிலும், மாலை 16h00 இலிருந்து 19h00 வரையிலும் பயணிப்பவர்கள் வழமை போல் கட்டாயமாக வேலைமேலும் படிக்க...
ஜூன் மாதம் – புதிய மாற்றங்கள்
இன்று ஜூன் 1 முதல், எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது. 0.45% எனும் மிகச்சிறிய அளவில் இதன் கட்டணம் குறைக்கப்படுகின்றது. அதேவேளை, மின்சார கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 5.9% வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. புதிய வானங்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகைமேலும் படிக்க...
புண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி!
ஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது. பென்டலர் அரினா விளையாட்டரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.மேலும் படிக்க...
பயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர். பயிற்சிகளுக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் 13 இலங்கை வீரர்கள், இன்று (திங்கட்கிழமை) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் பயிற்சிகளை தொடங்குகின்றனர். இதேநேரம்,மேலும் படிக்க...
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லிமேலும் படிக்க...
போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்!
ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரை பாதுகாக்க, நிலத்தடி பதுங்குமேலும் படிக்க...
‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’: ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு சீனா- ஈரான் கடும் கண்டனம்!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி உலகெங்கிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இனவாதமென்பது ‘அமெரிக்க சமூகத்தின் ஒரு நீண்டகால நோய்’ என சீனா விமர்சித்துள்ளது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் கடந்தமேலும் படிக்க...
இந்தியாவை தாக்கவுள்ள நிசார்கா புயல் – மும்பைக்கு ஆபத்து என எச்சரிக்கை
அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில்மேலும் படிக்க...
நாட்டில் இதுவரை எந்த சமூக தொற்றும் இல்லை – சுகாதார அதிகாரிகள்
கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை குறித்து சுகாதார தொழிற்சங்கங்கள் கவலை எழுப்பியிருந்தபோதிலும், எந்தவொரு சமூக பரவலும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். கடந்த வாரம் விடுமுறையில் இருந்த ஒரு இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை
கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குமேலும் படிக்க...
தீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்
தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிவைத்துள்ள கேள்விக்கான பாதியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமைமேலும் படிக்க...
அழிக்கப்பட்ட அறிவுக் கோயில் – யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று
ஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும். ஈழத்தமிழர்களின் கடந்த கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சமூக மேம்பாட்டில் எந்தளவுக்கு உரிமைக்கான முன்னெடுப்புகள் பங்காற்றியதோ அதே அளவுக்கு கல்விசார் சமூகத்தின் முன்னெடுப்புகள், தீர்மானங்கள் பங்களித்துள்ளன. ஈழத்தமிழர்கள்மேலும் படிக்க...
கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் பொலிஸில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்
கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். தொம்பே பகுதியில் சட்டவிரோமானமேலும் படிக்க...
தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்மேலும் படிக்க...