Day: May 28, 2020
1,200 ஆவது நாளை நோக்கி நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியாவில் கடந்த 1,196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கதலைவி கா.ஜெயவனிதா தெரிவித்தார். வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துமேலும் படிக்க...
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் இன்று (வியாழக்கிழமை) கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண் ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களுக்கு தமது விஜயம் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் அவர்கள்மேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதி!
பொது மற்றும் தனியார் நிகழ்வுகளில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கும், தன்னிச்சையாக 30 பேர் வரை கூடுவதற்கும் சுவிஸ்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு பெருகும் எதிர்ப்பலை!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக, நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வழக்குரைஞர்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் நேற்றுமேலும் படிக்க...
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க ரஷ்யா முடிவு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்புமேலும் படிக்க...
ஆலயங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்
ஆலயங்களை எதிர்வரும் ஜூன் மாதத்தில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்திலுள்ள அனைத்து ஆலயங்களும் திறக்கப்படமேலும் படிக்க...
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை வேதனை அளிக்கிறது- நீதிபதிகள்
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் நிலை வேதனையாக உள்ளதென உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை- இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக்கண்ணு, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “இராமநாதபுரம் ஆட்சியரிடம் 1600 பதிவு செய்யாத புலம் பெயர்மேலும் படிக்க...
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள்மேலும் படிக்க...
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு
நாட்டில் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களை ஆன்மீக இறை வழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிலுள்ள வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறுமேலும் படிக்க...