Day: May 20, 2020
இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,169-ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், நான்காம் கட்ட லாக்டவுன் தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தற்போதுவரை 96,169,பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அமெரிக்காவுக்குத் தான் கொடுக்கப்படும்
சுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அது அமெரிக்காவுக்குத்தான் கொடுக்கப்படும் என தெரியவந்துள்ளது. அமெரிக்க பார்மா நிறுவனமான Moderna, சுவிஸ் நிறுவனமான Lonzaவுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அதன்படி கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்று உருவாக்கப்படுமானால், முதலில்மேலும் படிக்க...
அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் – நவநீதம்பிள்ளை!
தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும், இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளி மூலம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் புதிய வகை தலைக்கவசம்
கொரோனா அச்சுறுத்தல் உலகெங்கிலும் பெரும் மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். சுவாசத்துடன் அதிகளவில் இந்த வைரஸ் பரவும் என்பதால் முகக்கவசங்களை பல நாடுகளும் கட்டாயப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தில்மேலும் படிக்க...
ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்து கொள்ள அழைப்பு
ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும்மேலும் படிக்க...
ஜூன் மாதம் இறுதி வரை பாடசாலைகள் மூடப்படும்: போலந்து அரசாங்கம்!
போலந்து பாடசாலைகள் பெரும்பாலும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் பியோட்ர் முல்லர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா வைரஸ் அச்சுறுதல் காரணமாக, பாடசாலைகளும், ஆரம்ப பாடசாலைகளும் மூடப்படுவது எதிர்வரும் மே 24ஆம் திகதி வரைமேலும் படிக்க...
இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை!
இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்மேலும் படிக்க...
முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை?
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவுமேலும் படிக்க...
குவைத்தில் இருந்து இலங்கை வந்தவருக்கு கொரோனா
குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில்மேலும் படிக்க...
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய் கைது
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவைமேலும் படிக்க...
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று மூன்றாவதுமேலும் படிக்க...