Main Menu

குவைத்தில் இருந்து இலங்கை வந்தவருக்கு கொரோனா

குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 435 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பகிரவும்...