Day: May 17, 2020
தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளி வாய்க்காலிலும் நினைவிடம்- நினைவுகூரல் அறிக்கையில் மாவை
தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின்மேலும் படிக்க...
“மாஸ்டர்” திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜின் அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் புரொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின’ எனப் பதிவிட்டுள்ளார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும்மேலும் படிக்க...
கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும்: உட்துறை அமைச்சர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும் என அந்நாட்டு உட்துறை அமைச்சர் அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சீன்-மரைடைமில் கடற்கரைகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைத்த பின்னர்,மேலும் படிக்க...
மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 23,488பேர்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு கூரலுக்குத் தடையில்லை-பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்
முள்ளிவாய்க்கால், நினைகூரல் நிகழ்வுகளுக்குத் தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார். “யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாளை காலை நினைவு கூரல்- ஏற்பாட்டுக் குழு அறிவிப்பு
முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 11ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நினைவுகூரல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று காலைமேலும் படிக்க...
தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் எதிர்வரும் மே-31 திகதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு அறிவித்த 3ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவுக்குவரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை நியமிக்கவும் – ஜே.வி.பி.
பாடசாலைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் மற்றும் தரம் 5, உயர்தரப்பரீட்சை, சாதாரண தரப்பரீட்சைகள் எப்போது நடைபெறும் என்பதை தீர்மானிக்க நிபுணர்களின் குழுவை நியமிக்குமாறு ஜே.வி.பி. கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்றமேலும் படிக்க...
அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி கைக் குழந்தைகளுடன் அவதியுறும் பெண்கள்
நாடளாவிய ரீதியில் ´கொரோனா´ தொற்றும் அதன் பாதுகாப்புக்கும் என அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்கு சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவு குறைத்தது என்பது உண்மையே. ஆனாலும் இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பதுமேலும் படிக்க...