Day: May 12, 2020
சீனாவுக்கு மீண்டும் சிக்கல்: 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முதல் முதலாக கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார். ஊரடங்கு நிலை, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இதன்போது கருத்து வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகைமேலும் படிக்க...
சுகாதார வழி காட்டுதல்களை பின் பற்றாதவர்கள் மீது நடவடிக்கை – பொலிஸார்
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது நாளை (புதன்கிழமை) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
உலக தாதியர் தினம் இன்று…!
உலகமே கொரோனாவின் பிடியில் உள்ள சூழலில், உலக தாதியர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனா வைரஸினால் இவர்களது சேவையை முடக்க முடியவில்லை. இந்த சூழலிலும் தாயைப் போன்று நோயாளிகளை கவனித்துவரும் தாதியர்களால் தான் உலகமேமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் உண்மையா? – புத்திக பத்திரன சந்தேகம்
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அரசாங்கம் வெளியிடும் அனைத்துத் தகவல்களும் உண்மையா எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.மேலும் படிக்க...