Day: May 6, 2020
ரஷ்யாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,559பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 37பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் பிங் லியூ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை,மேலும் படிக்க...
மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா? – சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் மதுபான நிலையங்களில் மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கிலோமீட்டருக்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், தமிழகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ ஆறு அடி இடைவெளியுடன் தனி நபர் விலகலைமேலும் படிக்க...
அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலைவரம்: தமிழகத்தில் ஒரே நாளில் 700ஐ கடந்தது வைரஸ் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தமேலும் படிக்க...
சடுதியான அதிகரிப்பு: கொரோனா பாதிப்பு 800ஐ நெருங்கியது!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளிவந்த அறிவிப்பில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை 215 பேர் குணமடைந்துள்ள நிலையில் 571 பேர் சிகிச்சைபெற்றுமேலும் படிக்க...
தமிழ் தேசியக் கட்சி சார்பில் ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவுகூரல் நிகழ்வு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழ் தேசியக் கட்சி சார்பில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா,மேலும் படிக்க...
பிழையான உள் நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி
பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக்மேலும் படிக்க...