Main Menu

சடுதியான அதிகரிப்பு: கொரோனா பாதிப்பு 800ஐ நெருங்கியது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் வெளிவந்த அறிவிப்பில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 215 பேர் குணமடைந்துள்ள நிலையில் 571 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை  9 மரணித்துள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 777 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 777 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...