Day: April 21, 2020
75வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)

தாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாக லிகிதர் ஆக தொழில் புரிந்து அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் பத்திரிகை நிருபராக நாடக நடிகராக தயாரிப்பாளராக திரைப்பட நடிகராக, இலங்கைமேலும் படிக்க...
வழமைக்குத் திரும்புகிறது ஜேர்மனி – கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வரும் நிலையில் பகுதியளவில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய சிறிய கடைகள், கார் மற்றும் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில்மேலும் படிக்க...
இத்தாலியில் நோய்த்தொற்று குறைவடைவது நல்ல சமிக்ஞை என்கிறது அரசு
இத்தாலியில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) கணிசமாகக் குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் இனங்காணப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் குறைவடைந்து வந்த போதும், நேற்று அது மிகக்குறைந்த எண்ணிக்கையைக்மேலும் படிக்க...
முறையற்ற விதத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுதல் பாரிய அழிவை ஏற்படுத்தும் – WHO எச்சரிக்கை
உலகின் பல நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, சீரான இடைவெளியிலேயே தளர்த்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. கொரோன வைரஸ் பரவலை அடுத்து உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மனித அழிவுகளை தடுக்கும் நோக்கில் உலகின் பல நாடுகளில் நாடளாவியமேலும் படிக்க...
நைஜீரியாவில் 68 வயதான பெண்மணிக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன!
நைஜீரியாவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை சிக்கலின்றி பிரசவித்துள்ளதாக லாகோஸ் பிராந்தியத்திற்கான பல்கலைக்கழக போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசனைக்குழுவின் தலைவரான பேராசிரியர் Wasiu Adeyemo இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். 37 வாரங்கள் நிறைவடைந்த நிலையில்,மேலும் படிக்க...
வட்டுக்கோட்டையில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கமேலும் படிக்க...
தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை – இந்திய விஞ்ஞானி
இந்தியாவில் கொரோனா தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என இந்திய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும்மேலும் படிக்க...
கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப் படுத்தக் கூடாது என அறிவிப்பு!
கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ஆம் திகதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மீண்டும்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் – ஜனாதிபதி மீண்டும் உறுதி!
தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஜனாதிபதியின்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள்மேலும் படிக்க...
மட்டு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பபட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (21) காலை 9 மணிக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலத்தின் முன்னால் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம்மேலும் படிக்க...