Day: April 20, 2020
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
2020 ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை ஒத்தி வைக்க இரு கிரிகெட் சபையும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஜூன்மேலும் படிக்க...
கொரோனா தாக்கத்தின் அதியுச்சம் குறைந்து வருகிறது
உலக நாடுகளில் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்தைக் கடந்திருந்த உயிரிழப்புக்கள் சற்றுக் குறைவடைந்துள்ளன. உலக நாடுகளில் இதுவரைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் – ஒரு வாரத்திற்கு முடக்குதலை நீடிக்கிறது நியூசிலாந்து
கொரோனா வைரஸை தாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக நியூசிலாந்தில் மேலும் ஒரு வாரம் முழுமையாக மூடப்படும் என்றும் அதன் பின்னர் அது குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளுக்கு நகரும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். இது குருத்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
கனடாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்: கியூபெக், ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு!
உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில்மேலும் படிக்க...
வெளிநாட்டவர்களின் விசா காலம் நீடிப்பு!
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலம் மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவாகவும், பணி நிமித்தமாகவும் ஏராளமானோர் வருகிறார்கள். கொரோனா பாதிப்பின்மேலும் படிக்க...
மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30 க்கு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்ததுடன் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்துமேலும் படிக்க...
வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: இரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்றமேலும் படிக்க...
யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – த.சத்தியமூர்த்தி!
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக்மேலும் படிக்க...