Day: April 9, 2020
பிரான்ஸில் இதுவரை 4 166 மூதாளர்கள் உயிரிழப்பு – மொத்த மரணங்கள் 12,210
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி இதுவரை 4 166 மூதாளர்கள் முதியோர் இல்லங்களில் உயிரிழந்திருப்பதோடு, கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள 424 பேருடன், மூதாளர் இல்லங்கள் உள்ளிட்ட வெளிப்புற மரணங்களுடன் மொத்தம் 1341 இறப்புக்கள் பதிவாகி உள்ளதாகமேலும் படிக்க...
கொரோனா பரிசோதனையை கட்டணமின்றி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்
கொரோனா பரிசோதனையைத் தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5 ஆயிரத்துமேலும் படிக்க...
உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு
கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச்மேலும் படிக்க...
சீனாவிடம் இருந்து துரித சோதனைக் கருவிகளை வாங்கியது தமிழக அரசு!
கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரேநேரத்தில் ஒரு இலட்சம்மேலும் படிக்க...
இந்தியாவில் ஊரடங்கு நீடிக்குமா? – விசேட கலந்துரையாடலின் பின்னர் முடிவு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தியாவில் அமுலில் இருக்கும் ஊரடங்கை நீடிப்பதா அல்லது பாதியளவு தளர்த்துவதா என்பது குறித்து எதிர்வரும் 11ம் திகதி மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முடிவு எடுக்கப்படும்மேலும் படிக்க...
மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதிமேலும் படிக்க...
சீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில்மேலும் படிக்க...
நாட்டின் 19 மாவட்டங்களில் மீண்டும் அமுலானது ஊரடங்கு
நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 04 மணிக்கு அமுலான ஊரடங்குமேலும் படிக்க...
கொரோனா தொடர்பாக யாழில் மேற் கொள்ளப்படும் மருத்துவ நடை முறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் கொரோனா தொற்று தொடர்பானமேலும் படிக்க...