Day: March 30, 2020
உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்த பெண்மணி கொரோனாவால் மரணம்!
உலகிலேயே அதிக வயதுகொண்ட கொரோனா நோயாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சால்போர்ட் (Salford) நகரத்தைச் சேரந்த 108 வயதான ஹில்டா சேர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா தாக்கி உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 5மேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவானது!
சிரியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பதிவான முதல் உயிரிழப்பு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில்மேலும் படிக்க...
வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும் – கமல்ஹாசன்!
கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த புதிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
நிவாரணப் பொருட்களை இலவசமாக வழங்குங்கள் – சஜித்
மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கும்மேலும் படிக்க...
ஜூன் மாதம் பொதுத்தேர்தல் – வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை!
பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்கள் அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப் படுகின்றன – ஜனாதிபதி செயலகம்!
மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல்,மேலும் படிக்க...