Day: March 24, 2020
பிரான்சில் மூடப்படும் வீதியோர அங்காடிகள்
பிரான்சில் சந்தைகள் அனைத்தையும் மூடும் உத்தரவைப் பிரதமர் எதுவார் பிலிப் வழங்கி உள்ளார். உடனடியாகப் பரிசிலுள்ள திறந்த சந்தைகள் மூடப்படுகின்றன. பரிசிலுள்ள சந்தைகளை உடனடியாக மூடும் உத்தரவினைப் பரிசின் நகரபிதா அன் இதால்கோ அறிவித்துள்ளார். சந்தைகளில், ஒரு மீற்றர் பாதுகாப்பு எல்லையா னதுமேலும் படிக்க...
Pôle emploi – இனிமேல் தொலைபேசித் தொடர்புகள் மட்டும்!
உள்ளிருப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வேலை மேடுவோரிற்கான அவசர தேவைகளிற்காகவும், மிகவும் முக்கிய சந்திப்புக்களிற்காகவும், Pôle emploi திறந்தே இருந்து வந்துள்ளது. ஆனால் Pôle emploi அதிகாரிகளின் தொழிற்சங்கம் இதனை எதிர்த்து, வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அனைத்துக் கிளைகளையும் மூடவேண்டும் எனப் பணித்திருந்தது. இதனால்மேலும் படிக்க...
கொரோனா – ஈரானின் இறப்பு எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு
ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,812 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைமேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பமேலும் படிக்க...
கொரோனா – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நாடுகள்!
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர்மேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று!
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில நேற்று 9 ஆக இருந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் அதிகம் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக்மேலும் படிக்க...
அமைப்பு சாரா தொழிலாளர் இழப்பீடு வழங்குங்கள்- மத்திய அரசிடம் கமல் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பீதியால் அமைப்புசாரா மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “கொரோனா வைரஸ் மானுடமேலும் படிக்க...
கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்
கொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாகமேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தில் 80 வீடுகள் தனிமைப் படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.மேலும் படிக்க...
அரசாங்கத்தின் இறுதி எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாகியோருக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வைத்தியசாலையில் தன்னை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைமேலும் படிக்க...