Day: March 21, 2020
காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது
பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது. உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கைமேலும் படிக்க...
பாடகருடன் நடிகை அமலா பால் திடீர் திருமணம்…?
நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவா படத்தின் போது இயக்குனர் விஜய்யுடன் அமலாபாலிற்கு காதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவருக்கும்மேலும் படிக்க...
5ஜி ஐபோன் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள்
அநேகமாக ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற வரிசையின்படி 5ஜி ஐபோன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டின் இறுதிக்குள் மூன்று 5ஜி தொழில்நுட்பத்துடனான ஐபோன் மாடல்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு பயணத்தடை!
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நைஜீரிய அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது. நைஜீரியாவில் புதிதாக ஐவர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின்,மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மூன்று வாரங்களுக்குள் குறையும் – ஈரான் ஜனாதிபதி
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மூன்றுவாரங்களுக்கு மட்டுமே என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (சனிக்கிழமை) தொலைக்காட்சி நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், பொருளாதார உற்பத்தியை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குமேலும் படிக்க...
மே 14 க்குப் பின்னர் பொதுத் தேர்தல் – வர்த்தமானி
2020 ஆம் ஆண்டு தேத்தல் நடைபெறும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஆபத்தான நிலை காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பொதுத் தேர்தலை 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்றுமேலும் படிக்க...
பிரித்தானியாவில் வேலையிழப்பால் பாதிக்கப் படுவோருக்கு 80 வீத ஊதிய இழப்பீடு!
பிரித்தானியாவில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு எண்பது விழுக்காடு ஊதியத்தை அரசாங்கம் வழங்கும் என அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் தொழில் துறையும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலும் கொரோனா பரவல் தடுப்புமேலும் படிக்க...
அநுராதபுரம் சிறை மோதல்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் அறிவிப்பு
கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய்மேலும் படிக்க...
“ உலக கவிதைத் தினத்திற்கான சிறப்புக் கவி “

சொற்களால் கட்டப்பட்ட சாம்ராச்சியம் சந்தங்கள் விளையாடும் சாகசகூடம் கற்பனையும் ஒப்பனையும் கலந்த ஆரம் அழகியலை வெளிப்படுத்தும் அலங்காரத்தேர் இனிமையும் எளிமையும் கலக்கும் கடல் உவமை உருவக அணிகளாலான ஊர்தி ஓசையும் ஒய்யாரமும் கொண்ட தென்றல் இத்தனையும் கொண்டதே அழகிய கவிதை !மேலும் படிக்க...
கொரோனாவின் கோரப்பிடியில் உலகம்: ஆனால் வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை!
கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் கடலுக்குள் குறுகிய தூர பொலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டை வடகொரியா நேற்று ஏவியுள்ளது. வடக்கு பியாங்கான் மாகாணத்தில் (North Pyongan province) இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும், ஜப்பான் அருகே கிழக்கு கடல் பகுதியில் விழுந்தன. அந்தமேலும் படிக்க...
தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டோரின் கடைசி ஆசைகள்
நிர்பயா வழக்கில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த குற்றவாளிகள் தூக்குமேடைக்கு செல்வதற்கு முன்னர் தெரிவித்த கடைசி ஆசைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குற்றவாளி முகேஷ் தூக்கிலிடுவதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகள்மேலும் படிக்க...
கொரோனா தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொளி
கொரோனா உலகின் பல நாடுகளையும் பீதியடைய செய்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல பிரபலங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தாமாகவே முனைவந்து பலர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகை த்ரிஷா மற்றும் நகைச்சுவைமேலும் படிக்க...
ஊரடங்கினால் முடங்கியது யாழ். குடாநாடு!
நாடு முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வர்த்தக நிலையங்கள், வணிக ஸ்தாபனங்கள், வங்கிககள் என அனைத்தும் பூட்டப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். இதனால், யாழ்ப்பாண நகரம்மேலும் படிக்க...
தாம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் செவி மடுக்கவில்லை – சஜித்
தாம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வேட்பு மனுவினை தயாரிக்கும்மேலும் படிக்க...
வௌிநாட்டிலிருந்து வந்த 174 பேர் கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்!
வௌிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை 5 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டுள்ள நிலையில் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். வெளிநாடுகளில் இருந்துமேலும் படிக்க...