Day: January 2, 2020
29 ஆவது நாள் வேலை நிறுத்தம்! – நெடுந்தூர சேவைகள் பாதிப்பு
இன்று வியாழக்கிழமை நெடுந்தூர தொடருந்து சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட உள்ளன. ஜனவரி 2 ஆம் திகதி இன்று, 29 ஆவது நாளாக தொழிலாளர்கள் வேலை. நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இரண்டில் ஒரு TGV சேவைகள் மாத்திரமே இயங்க உள்ளன. Axe Est: ஐந்தில் மூன்று. Axe Atlantique: ஐந்தில்மேலும் படிக்க...
ஜேர்மனிய மிருகக் காட்சி சாலையில் தீ!
ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காட்சி சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது 30 இற்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளன. தீ விபத்து குறித்து மிருகக் காட்சிமேலும் படிக்க...
இந்தோனேசியாவை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் – 21 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டதோடு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.மேலும் படிக்க...
நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனை எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் ஒக்சிஜன் உற்பத்தி செய்ய திட்டம்!
செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஒக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர்மேலும் படிக்க...
ஈழத் தமிழர்கள் இந்திய குடியுரிமையையே விரும்புகின்றனர் ; கருத்து கணிப்பில் தகவல்!
திருத்தபட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொருமேலும் படிக்க...
நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள் நோக்கமும் இல்லை
நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, நெல்லை கண்ணன் நேற்று பெரம்பலூரில் கைதுமேலும் படிக்க...
வடக்கு மாகாணத்தின் 8 ஆவது ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் திருமதி சார்ள்ஸ்
வடக்கு மாகாணத்தின் 8ஆவது ஆளுநராகவும் முதலாவது பெண் ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமனம் பெற்ற திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில்மேலும் படிக்க...
ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை அரசியல் அநாதைகளாக்க முயற்சி: இடமளிக்கக் கூடாது – வேலுகுமார்
போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் நோக்கங்களுக்கு அமைய இலங்கை பாதுகாப்புப் படை செயற்படும் – சவேந்திர சில்வா
நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையினை செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சர்வதேசமேலும் படிக்க...