Year: 2019
யாழ்.பல்கலை மாணவர்கள் விடுதலை பரிசீலிக்கப்படும்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை முழுமையாக விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக பதில் சட்டமா அதிபருடனான இன்றைய சந்திப்பு குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைபேசிமேலும் படிக்க...
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர்மேலும் படிக்க...
முத்தரப்பு அணுவாயுத பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள போவதில்லை: சீனா
அணுவாயுதங்களை மீளக் கையளிப்பது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என சீனா அறிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கெங் ஷுவாங் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளார். அந்தவகையில், அணுவாயுதங்களை கட்டுப்படுத்தும் புதிய உடன்படிக்கை குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மற்றுமொரு முகாம்
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் முக்கிய சாரதியான கபூர்மேலும் படிக்க...
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியின் உதவியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே நாடி உள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்பது இங்கிலாந்தின் விருப்பம். இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொதுமேலும் படிக்க...
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு
சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வரமேலும் படிக்க...
நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி
சியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன்மேலும் படிக்க...
உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்
சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு சரிவு ஏற்ப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம் உற்பத்தியாளர்களுக்கு முற்றிலும்மேலும் படிக்க...
50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)
ஜெர்மனி கயின்ஸ் பெர்க் Heinsberg நகரை வசிப்பிடமாக கொண்ட புங்குடுதீவினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் இன்று தனது பிறந்த நாளை அமைதியான முறையில் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் . இன்று பிறந்த நாள் காணும் திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்மேலும் படிக்க...
4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019
தமிழ் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்தும் TRT தமிழ் ஒலி வானொலி அனுசரணையுடனும் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு நடாத்தும் 4வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடுமேலும் படிக்க...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா?
பொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும். பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யமேலும் படிக்க...
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான உதவிகளை தாயக மக்களுக்காக வழங்கியிருந்தார்கள் TRT தமிழ் ஒலிமேலும் படிக்க...
நீதிமன்ற தீர்ப்பால் மெரினா புரட்சி படத்துக்கான தடை நீங்கியது
எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்திற்கு தணிக்கை மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் தடை நீங்கி தணிக்கை செய்யப்பட்டது. ‘ஜல்லிக்கட்டு’ போராட்டம் தொடர்பாக எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ‘மெரினா புரட்சி’ என்ற படம் உருவாகி உள்ளது.மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 223 (05/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..
பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம். – ‘சாதாரண விஷயத்திற்குகூட எனக்கு கோபம் வந்து விடுகிறது. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறேன். சிறிது நேரம் கழித்துமேலும் படிக்க...
வாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்
துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும். கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் காலம்தான் வாழ்க்கை. பாடம் கற்றுக்கொடுத்து விட்டுமேலும் படிக்க...
தற்கொலை ஒரு தீர்வா?
வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்தமேலும் படிக்க...
பொன்னியின் செல்வனில் அமலாபால்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,மேலும் படிக்க...
ரமலானை வரவேற்போம்
மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது. உலக மக்களை நல்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- …
- 217
- மேலும் படிக்க