Main Menu

50 வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன்(13/04/2019)

ஜெர்மனி கயின்ஸ் பெர்க் Heinsberg நகரை வசிப்பிடமாக கொண்ட புங்குடுதீவினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் இன்று தனது பிறந்த நாளை அமைதியான முறையில் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் .


இன்று பிறந்த நாள் காணும் திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் அவர்களை அன்பு கணவர் ஜெகதீஸ்வரன் பிள்ளைகள் சிவதீஸ் ,சதீஸ் , சகானா, தாய் தந்தையர் திரு திருமதி நடராசா பரமேஸ்வரி , மருமகன் சியாஸ் மருமகள் ரூபி ,புஸ்பராசா வனிதா குடும்பத்தினர் ,வேணி கங்காதரன் குடும்பத்தினர்,பகீரதன் கல்பனா குடும்பத்தினர் ,துரைரட்ணம் மலர் குடும்பத்தினர் ,புவனேஸ்வரன் லதா குடும்பத்தினர் ,கருணாகரன் வேணி குடும்பத்தினர் ,வேணீஸ்வரன் ஜெயா குடும்பத்தினர் , நாகேந்திரன் தவமணி குடும்பத்தினர் ,தியாகராஜா திலகேஸ்வரி குடும்பத்தினர் ,விஜயரத்தினம் கிளி குடும்பத்தினர் , கனகசபாபதி அகிலேஸ்வரி குடும்பத்தினர் ,கலைச்செல்வன் தவமலர் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல புங்குடுதீவு சிவன் ஆலய அருள் பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் சார்பில் நாமும் மனதார வாழ்த்துகின்றோம் .


இன்று பிறந்த நாளை கொண்டாடும் திருமதி செல்வராணி ஜெகதீஸ்வரன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் சார்பில் நாமும் மனதார வாழ்த்துகின்றோம் .
அவர்களிற்கும் எமது நன்றிகள்

பகிரவும்...