Day: December 26, 2019
இந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும்,மேலும் படிக்க...
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. அந்த நாட்டின் கடற்கரையோர நகரமான வால்பரைசோ என்ற இடத்தில் புதர்களில் ஏற்பட்ட தீ வீடுகளிலும் பற்றியது. கடல் காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியது.மேலும் படிக்க...
புலிக்கூண்டுக்குள் விழுந்து புலியால் தாக்கப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட புலி ஒன்று அவரை கடிக்கத்மேலும் படிக்க...
மூடநம்பிக்கையால் சூரிய கிரகணத்தின் போது கழுத்து வரை புதைக்கப்பட்ட குழந்தைகள்
கர்நாடகாவில் சூரிய கிரகணத்தின் போது மூடநம்பிக்கை காரணமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலாபுராகி பகுதியில் சிலர் மாற்றுத்மேலும் படிக்க...
உள்ளாட்சி தேர்தல் – பாதுகாப்பு பணியில் 60,000 காவல்துறையினர்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டமாக, நாளையும் வரும் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரங்களில் அசம்பாவிதங்களை தடுக்கமேலும் படிக்க...
தமிழில் தேசியகீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளமை நாட்டில் இனரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்கும் – வேலுகுமார்
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் மீண்டும் இனரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்குமென்பதால் இது தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் – என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் இடம் பெற்ற தவறுகள் பொதுத்தேர்தலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் – Paffrel அமைப்பு
இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலே நீதியான முறையிலும், எவ்வித படுகொலைளை சம்பவங்களும் நடைபெறாமல் முடிந்துள்ளது. இருப்பினும் ஒரு சில குறைப்பாடு காணப்படுகின்றனன. அடையாளப்படுத்தப்பட்ட குறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலில் திருத்திக் கொள்ள வேண்டும்மேலும் படிக்க...
பிரான்ஸ்: Carbon Monoxide நச்சுவாயுக் கசிவு – 21 பேர் மருத்துவமனையில்
பிரான்ஸில் கிறிஸ்துமஸ் கூட்டுப் பிராத்தனையின்போது ஏற்பட்ட Carbon Monoxide நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 21 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். Carlepont நகரில் உள்ள தேவாலயத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. கூட்டுப் பிராத்தனைக்குச் சென்ற சிலர் தலைவலி ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அவசரப்மேலும் படிக்க...
பிரான்ஸில் தொடரும் போராட்டம்: போக்குவரத்தில் இன்று சற்று முன்னேற்றம்
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் இருபத்து இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தினால் பெருமளவான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, தனியங்கி சேவையான 1ஆம் மற்றும் 14ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம்மேலும் படிக்க...
செஞ்சோலை அமைந்திருந்த காணிகளை ஒப்படைக்குமாறு மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள், “1990ஆம் ஆண்டுமேலும் படிக்க...