Day: December 20, 2019
உலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை!
உலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மனித தலைமுடியை விடவும் சிறிய வீட்டை அவர் இதன்போது கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் கதவுகள்,மேலும் படிக்க...
பெண்கள் கொலை செய்யப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பிரான்ஸில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 122 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் அவர்களது கணவராலோ அல்லது காதலனாலோ இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குடும்ப வன்முறைகள் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க...
ரஷ்யாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மத்திய பகுதியிலுள்ள ரஷ்ய FSB பாதுகாப்பு பிரிவின் தலைமையகத்திலேயே மர்ம நபர் ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்மேலும் படிக்க...
உலகின் மிகவும் உயரமான மரம் கண்டுபிடிப்பு!
உலகின் மிக உயரமான மரம் அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்களினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசன் காடுகளின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள ஜாரி ஆற்றங்கரையில் இந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டினிஸியா எக்ஸல்சா என்ற மரமேமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த சட்டமூலத்திற்கு காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் ஆதரவு தெரிவித்துள்ளதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. அத்துடன் அதனைமேலும் படிக்க...
கல்கி பகவானின் பினாமி சொத்துக்கள் முடக்கம்!
கல்கி பகவான் என அழைக்கப்படும் சாமியார் விஜயகுமாருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் குறித்த சொத்தினை முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தமேலும் படிக்க...
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதி அளித்தவர்கள் செய்வது என்ன? – ரணில் கடும் கண்டனம்
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடம் ஏறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியைவை என ஐக்கிய தெசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மைமேலும் படிக்க...
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் – வாசுதேவ
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்குச் செல்லவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் – அங்கஜன்
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர்ந்து வாழும் ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழில் உள்ள அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...