Day: December 16, 2019
ஜோதிகா குறித்து கார்த்தி
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் தம்பி, அக்காள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி. சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி, “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்ததுமேலும் படிக்க...
நீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி!
ஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில், 12 நாட்களாக நடைபெற்றுவந்த ஐ.நா. மாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
போராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பன்னிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்!
பிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படாடாவில் உள்ள தெற்கு வர்த்தக வணிகவாளக இடிபாடுகளில் ஐந்து பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) மீட்புக் குழுவினர்மேலும் படிக்க...
இந்தியாவில் அனைத்து தரப்பினரும் எனக்கெதிராக செயற்படுகின்றனர்: நித்தியானந்தா ஐ.நாவில் முறைப்பாடு!
இந்திய அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி என அனைத்து தரப்பினரும் தமக்கு எதிராக செயல்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நித்யானந்தா முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா மீது பாலியல் முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் பதிவுமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் : தேவைப்பட்டால் திருத்தம் செய்கிறோம் என அமித்ஷா உறுதி!
குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேற்குவங்கம், மேகாலயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் 144 தடை உத்தரவையும் மீறி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்மேலும் படிக்க...
தமிழர்களின் மனங்களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உருவாக்கப்பட வேண்டும் – விஜேதாச
ஜனாதிபதியும் இந்த விடயத்தை உணர்ந்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல அவர்களின் அபிமானத்தை காப்பாற்றுவது அவசியம். கூட்டமைப்புடன் பேசுவதில் அர்த்தமில்லை நாட்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்லும் வகையிலும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையிலும் செயற்பட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விசேட வேலைத்திட்டமொன்றைமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியமேலும் படிக்க...