Day: December 15, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 245 (15/12/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம்
மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார். இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது: ”இந்த மசோதாவைமேலும் படிக்க...
2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்
2020-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸ் அப் செயலி தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு பிப்ரவர் 1-ம் தேதியில் இருந்து பழைய மாடல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், மற்றும் ஐபோன்கள், விண்டோஸ் மொபைல்மேலும் படிக்க...
இலங்கையில் உருவாக தயாராகும் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம்!
இலங்கையில் மற்றுமொரு மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய வணிக மற்றும் குடியிருப்பு கோபுரமாக நிர்மாணிக்கப்படும் இந்த கட்டடம் அடுத்த ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The One Transworks Square இன் தலைவர் ஜானகி சிறிவர்தனமேலும் படிக்க...
பதினோராம் நாள் வேலை நிறுத்தம்! – 14 மெற்றோ சேவைகள் தடை! – RER A முற்றாக தடை..!!
இன்று ஞாயிற்றுக்கிழமை பதினோராம் நாள் வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. RATP இடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி 2, 3bis, 3, 4, 5, 6, 7, 7bis, 8, 9, 10,மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் – சி. சிவமோகன்
வடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். இன்று அவரிடம் வட மாகாண ஆளுநராக யாரை நியமிப்பது சிறந்தது என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)
பிரான்சில் வசிக்கும் அருள்நீதன் சுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அபிஷன் 13ஆம் திகதி டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த 20 ஆவது பிறந்த நாளை 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று 20 ஆவதுமேலும் படிக்க...
மகாவம்ச புனைகதைகளின் அடிப்படையிலானது சிங்களவர் வரலாறு; ஆதிக்குடிகள் சைவத் தமிழர்களே: விக்னேஸ்வரன்!
இலங்கை ஒரு பௌத்த நாடு என்று சொல்வது தவறு. கி.பி 5 ஆம் நூற்றாண்டில் ஒரு புத்த மதகுருவால் பாலியில் எழுதப்பட்ட புனைகதைகளின் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு வரலாறு குறித்த தவறான புரிதல் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள வரலாற்றாசிரியர்களும் மற்றவர்களும், குறிப்பாக பௌத்த மதகுருமார்கள், வரலாறாகமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து குறிப்பிடாதது துரோகம்
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து தெரிவிக்கப்படாதது, அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’என்ற தலைப்பில், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர்மேலும் படிக்க...
முடங்கியுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
முடங்கியுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது முன்னைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் கடந்த ஐ.தே.க அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தடைப்பட்ட அந்த அபிவிருத்தி பணிகளை மீண்டும்மேலும் படிக்க...
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட எந்தவித உரிமையும் இல்லை
தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதபடுத்தியதாகவும் தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை கடற்படை முற்றாக மறுத்துள்ளது. இதுவொரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என கடற்படை பேச்சாளர் லெப்டினண்ட கொமன்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள்மேலும் படிக்க...
நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்: இரத்தத்தில் கடிதம் எழுதிய வர்திகா சிங்!
மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்த குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இரத்தத்தில் கடிதம் எழுதிய அவர், நிர்பயா வன்புணர்வுக்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் விவகாரம் அமெரிக்காவின் பின்னணியிலா? – வெளியான தகவல்
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின்மேலும் படிக்க...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு
மனித உரிடையை பிரகடனப்படுத்திய நாளாக மார்கழி மாதம் 10 ஆம் திகதியை உலகமெங்கும் சர்வதேச மனித உரிமைகள் நாளாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில் இவ் வருடத்தை ‘மாற்றத்தின் ஆக்க பூர்வமான முகவர்கள்’ எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித உரிமைமேலும் படிக்க...
புதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா? – நிலாந்தன்
கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால்மேலும் படிக்க...
வடக்கில் கல்வித் தரத்தினை உயர்த்த அனைவருக்கும் அழைப்பு
வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள கல்வித் தரத்தினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும்மேலும் படிக்க...