Main Menu

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து குறிப்பிடாதது துரோகம்

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து தெரிவிக்கப்படாதது, அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’என்ற தலைப்பில், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

பகிரவும்...