Day: December 13, 2019
பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்ற நிலையில் அதன் எதிர் திசையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாலேயேமேலும் படிக்க...
ஒன்பதாவது நாள் வேலை நிறுத்தம்! – 75 வீத போக்கு வரத்துக்கள் தடை
இன்று வெள்ளிக்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் ஒன்பதாவது நாளாக மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 75 வீத போக்குவரத்துக்கள் இன்று தடைப்பட உள்ளன. மெற்றோக்களில் 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம் போல் இயங்கும். 4 மற்றும் 7 ஆம்மேலும் படிக்க...
பரிஸ் – காவல்துறை அதிகாரியை தாக்க வந்த நபர் சுட்டுக்கொலை
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசில் நபர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். La Défense பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணி அளவில், மூன்று காவல்துறை அதிகாரிகள் La Défense பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது,மேலும் படிக்க...
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண் பக்தர்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சில பெண்கள் கடந்தாண்டுமேலும் படிக்க...
வடக்கின் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப் போகும் பேராபத்து – அடுத்தடுத்து எச்சரிக்கை!
வடக்கில் கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் வடக்கின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்து நிகழவுள்ளது என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். அத்துடன், மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாலேயே வடக்கில்மேலும் படிக்க...
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன் : பொரிஸ் ஜோன்சன்
பொதுத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்சன்; பிரெக்ஸிற்றை வழங்குவதற்கும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கும் உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்தில் 80 ஆசனங்களால் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டுள்ள அவர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அனுமதியைக் கேட்க ராணியைச்மேலும் படிக்க...
பெரும் பான்மையைப் பெற்றது கொன்சர் வேற்றிவ் கட்சி
சற்றுமுன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி 650 ஆசனங்களைக் கொண்ட சபையில் 648 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி கொன்சர்வேற்றிவ் கட்சி 363 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் தொழிற்கட்சி 203 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தொழிற்கட்சியை விட கொன்சர்வேற்றிவ் கட்சி 160 ஆசனங்கள்மேலும் படிக்க...
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : உதயநிதி ஸ்டாலின் கைது!
சிறுபான்மையினரை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருவதுடன் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழகமேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனின் அமோக வெற்றிக்கு ரணில் வாழ்த்து!
இங்கிலாந்து தேர்தலில் அமோக வெற்றிபெற்று கென்சர்வேற்றிவ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைமேலும் படிக்க...
ஆங் சாங் சூகிக்கு ரோஹிங்கியர்கள் கடும் கண்டனம்!
ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் நோக்கில் மியான்மார் இராணுவம் செயற்படவில்லை என அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சூகி சர்வதேச நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தக் வாதத்திற்கு ரோஹிங்கியா அகதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயமேலும் படிக்க...
குடியுரிமை விவகாரம்: இந்தியாவுடன் பேசவுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாக சட்டத் திருத்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்தைில் கரிசனை காட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனம் : அஜித் பி பெரேரா
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார் அத்துடன் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி தலைமைமேலும் படிக்க...