Day: December 5, 2019
ஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா!
வடகொரியாவின் மனித உரிமை நிலைமை தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் கடுமையான ஆத்திரமூட்டும் விடயம் என வடகொரியா தெரிவித்துள்ளது. இதற்கு பியோங்யொங் கடுமையாக பதிலளிக்கும் என வட கொரியா நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை எச்சரித்தது. வட கொரியாவின் ஐக்கியமேலும் படிக்க...
எதிர்க்கட்சித் தலைவராக சஜித்? – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இணக்கம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்ததாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமேலும் படிக்க...
சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு உத்தரவு!
தஞ்சாவூரில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. குறித்த வீடு மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் அதனை இடிப்பதற்கான அறிவிப்பாணையை கடந்த 17ஆம் திகதி வழங்கியது. இதனையடுத்துமேலும் படிக்க...
சாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்
இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், சிறந்த நடிகை என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரியான ஜெயலலிதாவின் 3ஆவது நினைவுமேலும் படிக்க...
இராணுவ ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன: விந்தன்
வடக்கு, கிழக்கில் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் வைக்கும் நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கில் இல்லாத இராணுவம் வடக்கு வீதிகள் முழுக்கமேலும் படிக்க...
நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் நிரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது. அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவு பின்னர்மேலும் படிக்க...
கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – ஜஸ்மின் சூக்கா
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடைந்தமேலும் படிக்க...