Day: December 3, 2019
லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை!
பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருதை வென்று சாதனை புரிந்துள்ளார். மகளீருக்கான பலோன் டி ஆர் விருதை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பெற்றுள்ளார். அவர் மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் மிகச் சிறப்பானமேலும் படிக்க...
பிரான்ஸில் பல பகுதிகளில் வாகன எரிபொருள் தட்டுப்பாடு!
பிரான்ஸின் பல பகுதிகளிலுள்ள வாகன எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் முதலாவதாக மார்செய் நகரம் பெரும் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மிகவும் விரைவாக மற்றைய பகுதிகளையும் தாக்க உள்ளதாக கூறப்படுகின்றது. தொழில்முறை சார்ந்தோருக்கான, டீசல்மேலும் படிக்க...
உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில் கொங்கோ முதலிடம்!
உலகிலேயே விமானப் பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடாக கொங்கோ ஜனநாயகக் குடியரசு பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட இரண்டு விமான விபத்துகள் அங்கு விமானப் பாதுகாப்பு குறித்து அதிக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம்,மேலும் படிக்க...
தடைகளுக்கு மத்தியில் வட கொரியாவில் நவீன நகரம்: வியப்பில் சர்வதேசம்!
‘நவீன நாகரிகத்தின் சுருக்கம்’ என்று அழைக்கப்படும் புதிய நகரத்தை வட கொரியா அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், இன்று (செவ்வாய்க்கிழமை) சாம்ஜியோனில் சிவப்பு நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நகரம்,மேலும் படிக்க...
அயோத்தி வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி ராஜீவ் தவான் திடீர் நீக்கம்!
அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு மற்றும் முஸ்லிம் தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ராஜீவ் தவான் நீக்கப்பட்டுள்ளார். நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இராமர் கோயில் கட்டலாம் என்று கடந்தமேலும் படிக்க...
தொடர்ந்து 11-வது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் தேர்வு
பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 11-வது முறையாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத்மேலும் படிக்க...
புலனாய்வுத் துறையின் வீழ்ச்சியினாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடுக்க முடியாமல் போனது : ஜனாதிபதி
தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால் புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிமேலும் படிக்க...
சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம்: ஓரிரு வாரங்களுக்குள் உண்மைகள் வெளிப்படும் – கெஹெலிய
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் சாட்சியுடன் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திமேலும் படிக்க...
தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை- சுவிஸ் மீண்டும் தெரிவிப்பு
இலங்கையில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் State secretary பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார். ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்குமேலும் படிக்க...