Day: November 12, 2019
நடிகர்கள் திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் – முதல்வர்
வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்ப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்.மேலும் படிக்க...
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்!
மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை,மேலும் படிக்க...
ஜப்பானில் தொழில் செய்யும் பெண்கள் மூக்குக் கண்ணாடி அணிய தடை!
ஜப்பானில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்கள் மூக்குக் கண்ணாடி அணியக்கூடாது என அந்ம நாட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...
நிமோனியாக் காய்ச்சலால் 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு
நிமோனியாக் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. நிமோனியாக் காய்ச்சலைத் தடுக்கமுடியும் என்றும், அதுமேலும் படிக்க...
தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் 12 மணியுடன் நிறைவு
நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் பிரசார பணிகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமைதிக்காலம் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அந்த காலப்பகுதியில் எந்தவித பிரசாரங்களையும்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் வேகமாகப் பரவி வரும் புதர்த் தீ – 600 பாடசாலைகள் மூடல்!
அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் புதர்த் தீ வேகமாகப் பரவி வருகின்றது. சிட்னிக்கு வட மேற்கேயுள்ள சுமார் இரண்டாயிரம் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பிராந்தியங்களை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.மேலும் படிக்க...
குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் நீதிமன்றங்கள் எதற்கு? – ஹிருணிகா கேள்வி
குற்றவாளிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க முடியுமாக இருந்தால், நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும்மேலும் படிக்க...
இரண்டாவது நாளாகவும் வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் வேலூர் சிறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18 ஆம்மேலும் படிக்க...
பெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்
லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. இரு பிரிவுகளாக நடைபெறும் இந்த ஆட்டத்தில்மேலும் படிக்க...
ஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் – மனோ!
சஜித்தும், கோத்தாபயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்குமேலும் படிக்க...
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்
சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும்மேலும் படிக்க...