Main Menu

பெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்

லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

இரு பிரிவுகளாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் தனது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் இளம் வீரா் பெர்ரட்னியை எதிா்கொண்டாா். 

இதில் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் எளிதாக வென்றாா் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரா் டொமினிக் தீமை எதிா்கொண்டாா் மூன்றாம் நிலை வீரா் பெடரா். இதில் 7-5, 7-5 என்ற நோ் செட்களில் பெடரரை வீழ்த்தினாா் தீம். 

இதனால் பெடரா் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பகிரவும்...