Day: November 9, 2019
சஜித் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வினை வழங்குவார்- சுவாமிநாதன்
25 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலை முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின்மேலும் படிக்க...
இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு அனுமதி யளிக்ககூடாது- இந்தியாவின் எதிர்பார்ப்பு இது
இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும்மேலும் படிக்க...
அவமானத்தின் சின்னம் “பெர்லின் சுவர்” உடைக்கப்பட்ட நாள் இன்று!
அவமானத்தின் சின்னம் என்று அழைக்கப்பட்ட பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு அன்பு பெருகிய நாள் இன்றாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வெற்றி பெற்ற நாடுகள், ஜேர்மனியை ஆளாளுக்குப் பிரித்து பங்குபோட்டன. ரஷ்யாவும் நேசநாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியமேலும் படிக்க...
இணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி8 பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம்மேலும் படிக்க...
அயோத்தி தீர்ப்பு- மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அப்போது, பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதிமேலும் படிக்க...
பொலிவியா: அரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த போலீசார்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த மாதம் 20ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னிணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டிமேலும் படிக்க...
அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை- சன்னி வக்பு வாரியம்
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள்மேலும் படிக்க...
அயோத்தி விவகாரம் : அரசியல் தலையீட்டுடன் தீர்ப்பு வெளியாகியுள்ளது – திருமாவளவன்
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகின்றது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு சட்டத்தின்மேலும் படிக்க...
சவுதி அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஐ.நா பாராட்டு!
சவுதி அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. ஏமன் அரசாங்கத்திற்கும், தென் பகுதியிலுள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கியத் தீர்வாகமேலும் படிக்க...
சஜித்தை சுற்றியுள்ளவர்கள் தீவிரவாதத்துக்கும் அடிப்படை வாதத்துக்கும் தூபமிடுபவர்கள்- வசந்த சேனாநாயக்க
தீவிரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் தூபமிடுபர்களே சஜித் பிரேமதாசவை சூழ இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்தக் காரணத்தினாலேயே, தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று!
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது. இன்று(சனிக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சமகால அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்மேலும் படிக்க...
அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்?மேலும் படிக்க...