Day: November 8, 2019
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நாளைமேலும் படிக்க...
ஜனாதிபதி டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அமெரிக்க கோர்ட் தீர்ப்பு
அறக்கட்டளை நிதியை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திய டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதாம் விதித்து அமெரிக்க கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டுமேலும் படிக்க...
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!
பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர். பரிஸின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த ஆயிரத்து 606 அகதிகளே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.மேலும் படிக்க...
ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!
ஜேர்மனியில் 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜேர்மனியின் பிரபல லுஃப்தான்ஸா விமான நிறுவன ஊழியர்கள் 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாகவே 700 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர்மேலும் படிக்க...
குழந்தைகளை பலியெடுக்கும் ஆழ்துளை கிணறுகள் – புதிய கருவி கண்டுப்பிடிப்பு?
மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு புதிய கருவியொன்று கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கருவியை மதுரையைச் சேர்ந்த அப்துக் ரசாக் என்பவர் கண்டுப்பிடித்துள்ளார். குடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த கருவியானது மூடப்பட்ட குடையாக தலைகீழாக ஆள்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. அதில்மேலும் படிக்க...
தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது – முதல்வர் எடப்பாடி
தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க. மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்மேலும் படிக்க...
ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதானால் சஜித்தே தெரிவு – மனோ கணேசன்
ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவே ஒரே தெரிவு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குப் போட்டால் எம்மையும் போட்டுத் தள்ளுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா, திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல்மேலும் படிக்க...
சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது – காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்
எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...
இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்த இடம் கொடுக்க மாட்டேன் : யாழில் பொன்சேகா
இராணுவ வீரர்களை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தவதோ, மக்களை திசை திருப்புவதற்கோ இடம் கொடுக்க மாட்டோன் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சர் பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவை ஆதரித்து நல்லூர்- சங்கிலியன் பூங்காமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கொலை
பாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், முன்னதாக அவர் கற்பழிக்கப்பட்டதும் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிம்ரிதா சாந்தனி (வயது 25).மேலும் படிக்க...
சோனியா காந்தி குடும்பத்தாருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்
சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 1985 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புமேலும் படிக்க...
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் 28 வருடங்களுக்கு மேலாகச்மேலும் படிக்க...
ஒருமித்த நாட்டிலே அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவேன் – மன்னாரில் சஜித்
ஒருமித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன,மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசமேலும் படிக்க...
பாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டியில் பத்து விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்டமேலும் படிக்க...
ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டி – அஸாத் சாலி
சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க இருக்கும் முஸ்லிம் வாக்குகளை இல்லாமலாக்கும் மஹிந்த ராஜபக்ஷ்வின் கொந்தராத்தை நிறைவேற்றவே ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். தொம்பே தேர்தல் தொகுதியில் மல்வானை ஹேனலந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்மேலும் படிக்க...
சஜித்தின் அரசியல் கனவு நவம்பர் 16 ஆம் திகதியுடன் கலைக்கப்படும் – விமல் வீரவன்ச
பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஆதரவுடன் பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சேறு பூசும் செயற்பாடுகளை தற்போது அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன முன்னெடுத்துள்ளார்கள். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் கனவு நவம்பர் 16ம் திகதியுடன் மேலும் படிக்க...