Day: November 2, 2019
அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே பாக்தாதி தான் – ரஷியா
அமெரிக்காவின் மூளையாக செயல்பட்டவரே ஐ.எஸ் பயங்கரவாத தலைவர் பாக்தாதி தான் என ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மாதிரிப்படம்மாஸ்கோ:ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பாக்தாதி சமீபத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்தார். பாக்தாதி கொல்லப்பட்டமேலும் படிக்க...
தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி
இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிபாங்காக்:இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு,மேலும் படிக்க...
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி – கமல்ஹாசன் புதிய திட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக அரசியல்மேலும் படிக்க...
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்
ஜூலைக் கலவரம் முதல் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, நிலப்பிரச்சினை, காணி உரிமைப் பிரச்சினை என முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அதை நாங்கள் நன்றாக புரிந்துள்ளோம். அடுத்துமேலும் படிக்க...
“ மனதோடு நிழலாடும் என் ஊர் “
வேல் வந்து அணைந்ததனால் வேலணை எனப்பெயராகி வித்துவான்களையும் அறிஞர்களையும் பண்டிதர்களையும் புலவர்களையும் நிறைவாகக் கொண்ட என்னூரின் நினைவழியா ஞாபகங்கள் நிழலாடுதே என் மனசோடு ! வந்தாரை வரவேற்கும் வானுயர்ந்த பனைமரங்கள் வரவேற்று கையசைக்கும் வாளிப்பான வாழைமரங்கள் பச்சைக் கம்பளம் போர்த்திய பசுமைமேலும் படிக்க...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் ; சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுமேலும் படிக்க...
யாழில் லஞ்ச்சீற் பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை ;மாநகர முதல்வர்
யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் தடை செய்யப்பட்ட லஞ்ச்சீற்பயன்படுத்தப்படும் உணவகங்கள் மீது உடன் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார். மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் லஞ்ச்சீற்மேலும் படிக்க...
பிரதான வேட்பாளர்கள் எவரும் 5 தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை – சிவசக்தி ஆனந்தன்
பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நாளைய தினம் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா? ஐந்துமேலும் படிக்க...