Day: October 21, 2019
யாழ்,போதனா வைத்திய சாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 68 பொதுமக்களின் நினைவஞ்சலி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பொதுமக்களின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று (21) கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள்,மேலும் படிக்க...
சேறும் சகதியுமாக மாறியுள்ள யாழ்,சர்வதேச விமான நிலையம்!
நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும்சகதியுமாக மாறியுள்ளன. கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.மேலும் படிக்க...
500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமத்தில் சாமியாராக விஜயகுமாரும், அம்மா பகவானாக விஜயகுமாரின் மனைவி பத்மாவதியும் இருந்துமேலும் படிக்க...
13 அம்ச ஆவணத்தை முன்னிறுத்தி தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை – கோத்தாபய ராஜபக்ச
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசுவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் எவரும், பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்களின் அபிலாசைகள், பிரச்சினைகளைமேலும் படிக்க...
குழறுபடிகள் நடந்தால் வாக்களிப்பு ரத்து – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை
அஞ்சல் வாக்குச் சீட்டு புள்ளடியிடும் மையங்களில் ஏதாவது தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தும் முயற்சிகளோ இடம்பெற்றால், அந்த மையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். ”அரச பணியாளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களில் தமதுமேலும் படிக்க...
கூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பனமேலும் படிக்க...
சிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய கால, மற்றும் நீண்டகால அடிப்படையில் 60 கண்காணிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு அணி சிறிலங்காவின் ஒன்பது மாகாணங்களிலும், 30 நீண்டகால கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தவுள்ளது. தேர்தலுக்கு முந்தியமேலும் படிக்க...