Day: October 8, 2019
ஒரே குடும்பத்தில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் பலி..
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். இவர்களில் 8 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Bouches-du-Rhône நகரில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றிருந்த போது மூவரின் சடலங்களை மாத்திரமே அவர்களுக்குமேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் வன்னியர் சமுதாயத்திற்கு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி, அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக தி.மு.க. பாடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் தனிமேலும் படிக்க...
முஸ்லிம்கள் மீதான வன்முறை : 28 சீன அமைப்புகளுக்கு அமெரிக்கா வர்த்தக தடை!
சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெருமளவில் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. குறித்த அமைப்புகளால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாதுமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது தாக்குதல் – குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹார் மாகாணத்திற்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரில் சிறிய ரக பேருந்தொன்றை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். ஜலாலாபாத் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான பேருந்தொன்று சில பயணிகளுடன் சென்றுமேலும் படிக்க...
சிரியா விவகாரம் – துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
சிரிய விவகாரத்தில் துருக்கி எல்லை மீறி செயற்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில்மேலும் படிக்க...
மோடி – ஷி ஜின்பிங் சந்திப்பு: எல்லைப் பிரச்சினை உட்பட முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இதன்படி எல்லைப் பிரச்சினை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விடயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் எனமேலும் படிக்க...
முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் – ஹிஸ்புல்லா!
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர் ஆதவன் செய்திச் சேவைக்குமேலும் படிக்க...
மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் தூதுவரான ஓமர் அப்துல் ராஷக் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுமேலும் படிக்க...
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்: நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளை யார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பெளத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவை திருகோணமலைமேலும் படிக்க...