Day: October 6, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 236 (06/10/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
வன்முறை போராட்டத்தில் 99 பேர் பலி – ஈராக் அரசுக்கு ஐநா கண்டனம்
ஈராக்கில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால்மேலும் படிக்க...
‘காஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்’ – இம்ரான்கான் எச்சரிக்கை
காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகமேலும் படிக்க...
49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் – முக ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல்மேலும் படிக்க...
பரிஸில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலா? – புதிய கோணத்தில் விசாரணை!
பரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயம் குறித்து தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிய கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரிஸ் தலைமையகச் செயலகத்தில் நேற்று முன்தினம் எந்த காரணங்களும் இன்றிமேலும் படிக்க...
பா.சிதம்பரம் மருத்துவ மனையில் அனுமதி!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.சிதம்பரம், உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பா.சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை எனவும், தேவைப்பட்டால்மேலும் படிக்க...
மாற்று இனங்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: துரைரெத்தினம்
கடந்த காலங்களில் மாற்று இனங்களால் அதிகார அரசியல் ஊடாக தமிழர்கள் பலவீனமாக்கப்பட்டதைப் போல இனிவரும் காலங்களில் தமிழர்கள் காணாமல் போகும் நிலை ஏற்படலாமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரான இரா.துரைரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்துமேலும் படிக்க...
நிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு : சிறிசேன தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் மேலும் படிக்க...
இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – சந்தேக நபரிற்கு பதவி உயர்வு- காணாமல் போனோர் அலுவலகம் அதிருப்தி
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2008-2009 இல்மேலும் படிக்க...