Day: October 3, 2019
பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – ஐவர் பலி
பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் பணி புரிந்த நபர் ஒருவர் உள்ளிருந்த பெண் அதிகாரி ஒருவரையும் 3 காவல் துறையினரையும் தாக்கியுள்ளார். இதில் நால்வரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மேலும் காயமடைந்துள்ளார். இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்மேலும் படிக்க...
கமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம்
கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். கரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார். இது கரை வேட்டி அதிகமாகமேலும் படிக்க...
12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பெண்
செவ்வாய்க்கிழமை இரவு பெண் ஒருவர் 12 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். Ivry-sur-Seine (Val-de-Marne) இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20:30 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய குறித்தமேலும் படிக்க...
காதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்
பிரிட்டன் வாலிபர் காதலித்து மணந்த பெண், அவரது சகோதரி என்பது நீண்ட காலத்திற்குப் பிறகு மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒருமேலும் படிக்க...
இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியது- 7 பேர் பலி
அமெரிக்காவில் 2ம் உலக போரில் ஈடுபட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் ஹார்ட்போர்டு கவுண்டி, விண்ட்சார் லாக்சில் உள்ள பிராட்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரண்டாம் உலகப் போர் காலத்து விமானமான,மேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு -ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரதுமேலும் படிக்க...
விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார்- சிவி சண்முகம்
விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் முக ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போய் இருப்பார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. நேரடியாக களம்மேலும் படிக்க...
அனைத்து சவால்களையும் முறியடித்து தேர்தலில் வெற்றிபெறுவேன் – கோத்தாபய
ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் இன்று பாரிய அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளார்கள். அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு நிச்சயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெறுவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா மாஜனமேலும் படிக்க...
கோத்தபாய வந்தால் வெற்றி கிட்டும் – ஐ.தே.க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு செல்ல வேண்டும், கோத்தாபய களமிறங்கினால் மாத்திரமே இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெரும் வெற்றியை பெறமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவுடன் இணையவே பேசுகிறோம் – மைத்திரி
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக பிரசாரங்களை செய்யமாட்டோம் என சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் வாக்குறுதிமேலும் படிக்க...