Day: October 1, 2019
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் படிக்க...
நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை : பொது பல சேனா
முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது. வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறுமேலும் படிக்க...
“நல்லாட்சி அரசாங்கம் பெற்ற 26 பில்லியன் சர்வதேச கடன் நாட்டிற்கு பயனற்றதாகியுள்ளது”
நல்லாட்சி அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக பெற்றுக் கொண்டுள்ள 26 பில்லியன் அமெரிக்க டொலர் அரசமுறை கடனுக்கு எவ்வித அபிவிருத்திகளையும், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தையும் மேம்படுத்தவில்லை. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் செலவிடும் அனைத்து தேசிய நிதியின் தாக்கத்தை இறுதியில் நாட்டுமேலும் படிக்க...
கணவனுக்கு பயந்து குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த பெண்
தனது கணவரிடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு ஜன்னலுக்கால் பாய்ந்துள்ளார். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளின் படி, 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 வயது மகள் மற்றும்மேலும் படிக்க...
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் எதிரொலி- பிலிப்பைன்சில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு
பிலிப்பைன்சில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள்மேலும் படிக்க...
ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்
உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயது இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள்மேலும் படிக்க...
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்குநேரி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர்மேலும் படிக்க...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் மேல் நீதிமன்றம் விசாரிக்கும்
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது.மேலும் படிக்க...
32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்
டெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவா இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32மேலும் படிக்க...
தேவர்மகன்-2 கதை தயார்:கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்
தேவர்மகன் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும் கமல் சம்மதித்தால் அப்படத்தை இயக்குவேன் என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். சேரன், கமல்ஹாசன்ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையைமேலும் படிக்க...
அரசியல் சமூகமேடை – 29/09/2019
நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? அத்துடன், எம்மவர் சிலர் பொதுசன பெரமுன கட்சியை பயன்படுத்தி எமக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கலாம் என முன்பு தெரிவித்த கருத்துக்கள் தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் கருத்து என்னமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் கொள்கையினை ஏற்க மறுத்த பொதுஜன பெரமுனவினர்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டம் நேற்று கூடியுள்ளது. இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் விடயத்தில் ஏற்பட்டுள்ள சட்ட நெருக்கடிகள்மேலும் படிக்க...
”நடிப்புலகின் இமயம்” (பிறந்தநாள் நினைவுக் கவி)
தமிழ் சினிமாவின் தவப்புதல்வன் தன்னிகரில்லா நடிப்பின் இமயம் நடிப்புலக வரலாற்றின் சரித்திரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞன் திங்களாம் ஐப்பசி ஒன்றில் உதித்தாரே ! நடிப்பிற்கே நடிப்பைக் கற்றுக் கொடுத்தவர் தன்னையே நடிப்பிற்காய் அர்ப்பணித்தவர் கலைஞரால்மேலும் படிக்க...
யானையை கண்டுபிடிக்க விசாரணை குழு: மனிதருக்கில்லை – சிவசக்தி ஆனந்தன்
காணாமல் போன ஒன்பது யானைகளுக்கே விசாரணைக்குழு அமைத்த இந்த அரசாங்கம் பேருந்துகளில் ஏற்றப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்மேலும் படிக்க...