Day: September 25, 2019
மோடியை இந்தியாவின் தந்தை என்றழைத்து காந்தியை அவமதிப்பதா? – ஒவைசி
பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று அழைத்ததன் மூலம் மகாத்மா காந்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவமதித்து விட்டதாக அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கமேலும் படிக்க...
கேரள முதல் மந்திரியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழுவினர், நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று மதியம் சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர்மேலும் படிக்க...
கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது’க்கு தேர்வு
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய 16 வயது நிரம்பிய சிறுமிக்கு நோபலுக்கு நிகரான ‘மாற்று நோபல் விருது’ வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில்மேலும் படிக்க...
தற்போதைய கால கட்டத்தில் கல்வி ஒன்றே எமது நிரந்தரமான சொத்து – சாந்தி சிறிஸ்கந்தராஜா
வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும்: டக்ளஸ்
தொழிற் சங்கங்கள் அமைக்கப்படுவதானது ஒவ்வொரு தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பையும் அவர்களுக்கான பலத்தையும் கொடுப்பதற்காகவே அன்றி அந்த சங்கத்தின் சுயநலன்களுக்காகவோ தனிப்பட்ட தேவைக்காகவோ அல்ல. அது தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான வழிவகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு களமாகவே காணப்படுகின்றது என ஈழ மக்கள்மேலும் படிக்க...
நீராவியடி ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில்மேலும் படிக்க...